பதிவர் சிந்தாநதிக்கு அஞ்சலி
Wednesday, July 8th, 2009பதிவர் சிந்தாநதி சூலை திங்கள் 2 ஆம் நாள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சிந்தாநிதி வலைப்பதிவராக மட்டுமில்லாமல் தமிழ் வலைப்பதி்வுலகைச் சார்ந்த பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடு்த்திக் கொண்டார். வலைச்சரம், தமிழ்க் கணிமை, தமிழ்ப் புத்தக்ச் சந்தை போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு தமிழ் வலைப்பதிவு உலகிற்குப் பேரிழப்பு ஆகும். அவரின் நினைவுகளுக்குத் தமிழ்மணம் தன்னுடைய அஞ்சலியை செலுத்துகிறது. ...